எதிர்ப்பாளர்களுடன் உரையாட ஒப்புக்கொண்ட கென்யா ஜனாதிபதி
கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ, உத்தேச வரி அதிகரிப்பை எதிர்த்து இந்த வாரம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஆயிரக்கணக்கான “அமைதியான” இளம் எதிர்ப்பாளர்களுடன் “ஒரு உரையாடலுக்கு” தயாராக இருப்பதாகக் தெரிவித்துள்ளார். தங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கிய எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் நிர்வாகம் வரிகளைக் குறைப்பதற்கும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் அதன் உறுதிமொழியிலிருந்து பின்வாங்கிவிட்டதாகக் தெரிவித்தனர். “எங்கள் இளைஞர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் அமைதியாக முன்னேறிவிட்டார்கள்” என்று எதிர்ப்புகள் குறித்த தனது முதல் பொதுக் […]













