1976ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் கண்ட அரிசோனா பொலிசார்
1976 ஆம் ஆண்டு பாலைவனத்தில் சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் கண்ட அரிசோனா பொலிசார் நீண்ட காலத்திற்கு பிறகு வழக்கை மீண்டும் திறந்துள்ளனர். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு வடமேற்கு அரிசோனாவில் ஒரு ஆழமற்ற கல்லறையில் புதைக்கப்பட்ட எச்சங்களை மலையேறுபவர்கள் கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் பிரேத பரிசோதனையில் அந்த நபர் 30 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர் தலையில் சுடப்பட்டிருப்பதும் தெரியவந்தது, ஆனால் அதிகாரிகளால் அவரை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் மொஹவே கவுண்டி ஷெரிப் அலுவலகம் […]













