உலகம் செய்தி

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் 13 ஆயிரம் பேர் பலி

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே நடந்த மோதலில் 13,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 13,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவில் உள்ள ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 5,600 பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களில் 3,550 பெண்கள் உள்ளனர்.

போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 31,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!