உலகம்

பனியில் புதைந்த 10 பேர் : மீட்பு பணிகளில் சிக்கல்!

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நெவாடா கவுண்டி ஷெரிப் ( Nevada County Sheriff’) அலுவலகத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாயமானவர்களை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் வீசுவதாகவும், இடியுடன் கூடிய மழை மீட்பு நடவடிக்கைகளை தொய்வடைய செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதியில் இருந்த விடுதிகள் ஏற்கனவே மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!