ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 13 வயதுடைய சிறுமிக்கு 50 வயதுடைய நபர் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னர் பரிசில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இது தொடர்பான தகவல்களை நேற்று முன்தினமே பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று பாரிசில் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை 50 வயதுடைய ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் குறித்த நபர் மார்ச் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் இதுபோன்ற பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!