October 28, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

பிரான்ஸின் 61 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் அச்சுறுத்தும் ஒவ்வாமை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவகால மகரந்த ஒவ்வாமை இவ்வருடமும் பிரான்சை பீடித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்து்ளளனர்.

அதற்கமைய, தற்போது  இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் இந்த மகரந்த ஒவ்வாமை பரவியுள்ளதாக சுகதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் இந்த மாகாணங்கள் முழுவதும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரான்ஸின் 90 சதவீத நிலப்பரப்பு இந்த ஒவ்வாமைக்குள் சிக்கியுள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு ஒவ்வாமை தொடர்பான சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி