ஐரோப்பா செய்தி

தலிபான்களால் மூன்று பிரித்தானியர்கள் கைது

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் மூன்று பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மற்றைய நபர் எவ்வளவு காலமாக தலிபான்களின் காவலில் இருந்தார் என்பது வெளியிடப்படவில்லை.

பிரித்தானிய தூதரக சேவைகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி