ஐரோப்பா செய்தி

சபோர்ஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

சபோர்ஜியாவின் அடுக்குமாடி கட்டத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குலில் 50 வயது ஆண் ஒருவரும், அவருடைய 11 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்டத்தின் இடிபாடுகளில் இருந்து 46 வயதுடைய பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டுள்ள பெண் உயிரிழந்தவரின் மனைவி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து நகரசபை செயலாளர் அனடோலி குர்தேவ் இட்டுள்ள பதிவொன்றில் சபிக்கப்பட்ட ரஷ்ய பயங்கரவாதிகள் மீண்டும் சபோர்ஜியாவை தாக்கி மனித உயிர்களை அழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!