செய்தி தமிழ்நாடு

கட்டுமான கண்காட்சி-லேட்டஸ்ட் டெக்னாலஜி

மடீசியா சார்பில் பில்ட் எக்ஸ்போ 2023 கட்டுமான கண்காட்சி மார்ச் 11முதல் 13 வரை நடைபெற உள்ளது.

கண்காட்சியில் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள்,புதிய கண்டுபிடிப்புகள், கட்டுமானத் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள், உற்பத்தி செய்து வரும் சிறு சிறு மற்றும் குரு தொழில் தொழில்கள்,எதிர்கால தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ள கண்காட்சி எதுவாக உள்ளது .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் பாரம்பரிய கட்டுமான முறைகள் லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் எக்ஸ்கியூப்மென்ட்,பசுமை வீடு கட்டுமான முறைகள், வீடு அலுவலகம் மற்றும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் முன்னணியில்

உள்ள நிறுவனங்களில் ஆலோசனைகள் எளிய முறையில் வீடு கடன் பெற ஆலோசனைகள் குறித்து கண்காட்சியில் இடம்பெறியுள்ளதாக கண்காட்சியின் தலைவர் லட்சுமணன் தெரிவித்தார்.

பேட்டியின்போது மட்சியாவின் தலைவர் சம்பத், உட்பட மட்சியாவின் நிர்வாகிகள் கலந்துகொண்டர்.

பேட்டி லட்சுமணன் – கண்காட்சித் தலைவர்.

 

(Visited 16 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!