ஐரோப்பா செய்தி

எஸ்டோனியாவில் இருந்து வெளியேற்றப்படும் ரஷ்ய தூதர்!

எஸ்டோனியாவில் இருந்து வெளியேற்றப்படும் ரஷ்ய தூதர்!

மொஸ்கோ தூதரகத்தில் பணிப்புரியும் ரஷ்ய தூதர் ஒருவரை எஸ்டோனியா வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இராஜதந்திரி பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை நேரடியாகவும், தீவிரமாகவும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அதேநேரம் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் வரும் 29 ஆம் திகதி எஸ்டோனியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
See also  மகளிர் T20 உலகக் கோப்பை - இரண்டாவது தோல்வியை பதிவு செய்த இலங்கை
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content