ஐரோப்பா செய்தி

வெள்ளைப் போர்வை போர்த்திய பிரித்தானியா!

பிரித்தானியாவின் வடக்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில், கடுமையான குளிருடன் பனிப்பொழிவு ஏற்படும் என, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 7 ஆம் திகதி முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 33.2 சென்டி மீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பனிபடர்ந்து காணப்படுகிறது. கடுமையான குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி