ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் நீண்ட நாள் சர்ச்சைக்கு கிடைத்த தீர்வு!

ஜெர்மனி நாட்டில் போதை பொருள் வைத்திருக்கலாமா என்ற கேள்வி பல நாட்களாக எழுந்து வந்துள்ள நிலையில் தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேள்விக்கு ஜெர்மனியின் சமஷ்டி சுகாதார அமைச்சர்   ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜெர்மனியில் கஞ்சா என்று கூறப்படுகின்ற போதை பொருளை சட்ட ரீதியான முறையில் கொள்வனவு செய்ய முடியுமா அல்லது சட்ட ரீதியான முறையில் இந்த போதை பொருளை வைத்திருக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் பல நாட்களாக  இடம்பெற்று வந்துள்ளன.

அதாவது சில பொது நல வாதிகள் போதை பொருள் பாவணை என்பது சமூக சீர்கேடான விடயம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளையில் ஏப்ரல் 12 ஆம் திகதி ஜெர்மனியின் சமஷ்டி சுகாதார அமைச்சர் காள் லௌட் அவர்கள் புதிய ஒரு ஆலோசனையை முன்வைத்து இருக்கின்றார்.

அதாவது 25 கிராமில் இருந்து 50 கிராம் வரையிலான கஞ்சாவை தனிப்பட்ட ஒரு நபர் தனது பாவரணக்காக வைத்திருக்க முடியும் என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கின்றார்.

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!