ஐரோப்பா செய்தி

கெர்சனின் ஒப்லாஸ்ட் பகுதி மீது 301 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

கெர்சனின் ஒப்லாஸ்ட் பகுதி மீது ரஷ்யா 301 குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில், தெற்கு கெர்சன் பகுதியை நோக்கி 67 முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக பீரங்கி, மற்றும் கிராட் மல்டிபிள் ரொக்கெட் லாஞ்சர்களில் இருந்து 301 குண்டுகள் வீசப்பட்டதாக சுறப்படுகிறது.

கெர்சனில் மாத்திரம் ஏழு முறை செல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டங்களை நோக்கி 23 குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக உக்ரைன் அதிகாரிகள் கெர்சன் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி