செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ – பாதிக்கப்பட்ட வீடுகளில் கொள்ளை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வரலாறு காணாத காட்டுத் தீயால் லட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்ததை பயன்படுத்தி வீடுகளில் திருடிய சந்தேகத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெருக்கடியான நேரத்தில் திருடிச் செல்வது அவமானத்துக்குரியது என்று அதிகாரிகள் கூறினர்.

வரலாறு காணாத காற்றும் வறட்சியும் கடுமையான புயலை ஏற்படுத்தியது. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க லாஸ் ஏஞ்சலிஸ் வட்டாரத்தில் சுமார் 180,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தீப்பரவல் தணிந்திருக்கும் Hollywood Hills பகுதிகளில் வெளியேற்ற உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!