உலகம் செய்தி

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உக்ரைன் தாக்குதல்: ஒருவர் பலி!

ரஷ்யாவின் தெற்கு பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Taganrog நகரில் உள்ள வணிகக் கட்டிடங்கள்
Commercial infrastructure தீக்கிரையாக்கப்பட்டதுடன், அசோவ் Azov கடலில் இருந்த ஒரு சரக்குக் கப்பலும் சேதமடைந்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் முக்கியமான ரசாயன உற்பத்தி மையமான டோக்லியாட்டி பகுதியையும் உக்ரைன் ட்ரோன்கள் குறிவைத்துள்ளன.

 

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!