ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உக்ரைன் தாக்குதல்: ஒருவர் பலி!
ரஷ்யாவின் தெற்கு பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Taganrog நகரில் உள்ள வணிகக் கட்டிடங்கள்
Commercial infrastructure தீக்கிரையாக்கப்பட்டதுடன், அசோவ் Azov கடலில் இருந்த ஒரு சரக்குக் கப்பலும் சேதமடைந்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் முக்கியமான ரசாயன உற்பத்தி மையமான டோக்லியாட்டி பகுதியையும் உக்ரைன் ட்ரோன்கள் குறிவைத்துள்ளன.





