ஐரோப்பா

ஜெர்மனியில் மகளை கொலை செய்த பெண் எடுத்த விபரீத முடிவு

ஜெர்மனியில் தனது மகளை குறித்த பெண் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

5ஆம் திகதி ரைல் நதியில் 46 வயதுடைய ஒருபெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இவரின் செயற்பாட்டை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணத்தினால் பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்ததாகவும் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணை காப்பாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு உயிர் காப்பாற்றப்பட்ட பெண்ணானவர் தான் தனது 6 வயது பெண் குழந்தையை வீட்டில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இவரின் தகவலை ஏற்று இவரது வீ்ட்டுக்கு சென்றதாகவும், 6 வயது பெண் குழந்தையானவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதாவது இறந்த 6 வயது சிறுமியுடைய உடலானது அந்த வீட்டிடைய சமயலறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்தாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!