இலங்கை செய்தி

ஜனாதிபதியின் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்த உத்தரவிட்ட தேர்தல் ஆணையகம்

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு பயிர்ச் செய்கைக்காக வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய காணி விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் காணி உதவி ஆணையாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது.

11,000 ஏக்கர் காணியை தற்காலிகமாக பயிர்ச் செய்கைக்காக மக்களுக்கு வழங்க ஜனாதிபதி அண்மையில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் கந்தளாய் காணி அலுவலகம் அது தொடர்பான விண்ணப்பப் படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கி வந்தது.

ஆனால், பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

(Visited 33 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை