முக்கிய செய்திகள்

புட்டினினால் ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரித்தானிய பிரதமர் அதிரடி நடவடிக்கை

ரஷ்யா போன்ற நாடுகளால் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பாதுகாப்பைவிட தனக்கு முக்கியமான பணி எதுவும் இல்லை. இந்நிலையில் இராணுவத்தை உடனடியாக மீளாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

(Visited 37 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்