ஐரோப்பா

பயங்கரமான பேரழிவு : காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து புட்டின் கருத்து!

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்ற காசா மருத்துவமனை மீதான தாக்குதல்   ஒரு பயங்கரமான பேரழிவு என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (10.18) தெரிவித்துள்ளார்.

இந் தாக்குதலானது  மோதலுக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்பதைக் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சீன அதிபர் சி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சமிக்ஞையாக இது இருக்கும் என்று நான் நம்புவதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சில தொடர்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

 

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்