என்.பி.பி. ஆட்சியில் ஊடகச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: ஐதேக கடும் சீற்றம்!
ஊடகச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இடமளிக்காது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றை இலக்கு வைத்து, அதன் உரிமத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஊடகங்களுக்கு சுதந்திரமளிக்கும் […]




