அரசியல் இலங்கை செய்தி

NPP அரசாங்கத்தை இயக்கும் தனி ஒருவன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் NPP தனி நபர் ஆதிக்கம் இல்லை. உரிய வகையில் கலந்துரையாடி கூட்டு பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா Tilvin silva தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பெலவத்தையில் (ஜே.வி.பி. JVP தலைமையகம்) நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது. நீங்கள்தான் உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என டில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “நான் உத்தியோகப்பூர்வமற்ற […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழப்பு குறித்து மைத்திரி கூறுவது என்ன?

  • February 5, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை NPP எளிதில் வீழ்த்திவிடலாம் என எதிரணி கருதுவது யதார்த்தமற்ற விடயமாகும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார். எதிரணிகளின் ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது அரசியல் கடமையை நிறைவேற்ற முற்படும். அதற்காக பல கருத்துகள் முன்வைக்கப்படலாம். குறிப்பாக ஆட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • January 31, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறுகோரி நாடு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துவது குறித்து எதிரணி ஆராய்ந்துவருகின்றது. சட்ட திருத்தம் ஊடாக பழைய முறையிலேயே தேர்தல் நடத்தும் சூழல் உள்ள நிலையில், அதனை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. இந்நிலையிலேயே தேர்தல்கோரி கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி, அக்கோரிக்கை தொடர்பில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு எதிரணி திட்டமிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து எதிரணிகளும் இணைந்தே கூட்டு அரசியல் சமராக […]

அரசியல் இலங்கை செய்தி

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அணு ஆயுதமா?

  • January 31, 2026
  • 0 Comments

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்திலேயே அரசாங்கம் பயன்படுத்தும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். “சில நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளன. அவை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பராமரிக்கப்படும் . தேவையேற்படும் நேரத்திலேயே பயன்படுத்தப்படும். இவ்வாறுதான் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவதில்லை. தேவையான நேரத்தில் அந்த பலம் பிரயோகிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். அதேவேளை, பிர தமருக்கு எதிராக கொண்டுவரப்படும் என எதிரணிகள் கூறிய நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாகிறதா மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்?

  • January 28, 2026
  • 0 Comments

” நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்தி , அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சட்டமா அதிபர் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ சட்டமா அதிபரை ஜனாதிபதியால் நீக்க முடியாது. அது தொடர்பான பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது. […]

இலங்கை செய்தி

NPP அரசுக்கு பொன்சேகா பாராட்டு: ஆதரவு வழங்கவும் பச்சைக்கொடி!

  • January 26, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதனை பாராட்ட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Sarath Fonseka தெரிவித்தார். “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

எதிரணி வெத்து வேட்டு: NPP அரசை அசைக்க முடியாது!

  • January 6, 2026
  • 0 Comments

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் NPP கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் வெத்து வேட்டாகியுள்ளது.. இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.” இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Devananda Suraweera தேவானந்த சுரவீர தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்கு புரிகின்றது. அதற்கமையவே எமது […]

அரசியல் இலங்கை செய்தி

அரசின் ஆயுள் மக்கள் கைகளுக்குள்: கோட்டா ஆட்சியை உதாரணம் காட்டுகிறார் ராஜித!

  • January 5, 2026
  • 0 Comments

“ஆட்சியைக் கவிழ்ப்பது மக்களின் பணி, அதனை நாம் செய்யமாட்டோம்.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார். புத்தாண்டில் எதிரணியின் அரசியல் செயல்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் அனுப்பினார்கள். எனவே, அரசாங்கத்தின் ஆயுளென்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் சங்கமம் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு: அரசு சாட்டையடி!

  • January 3, 2026
  • 0 Comments

“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். ஊழல், மோசடியுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றிணையமாட்டோம் எனக் கூறிய சஜித் தற்போது ரணிலுடன் இணைவது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியளித்துள்ளது என மேற்படி கட்சிகளின் உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர். இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. அரசாங்கம் குறித்து அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர!

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு (NPP) மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்து வருகின்றது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை இதனை பிரதிலளிக்கின்றது. எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. தேசிய […]

error: Content is protected !!