இலங்கை செய்தி

16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதமடைந்துள்ளன என்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றுள் கோழி பண்ணைகளே அதிகம் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்துள்ள பண்ணைகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேவேளை, பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையை புரட்டிபோட்ட தித்வா புயல்: 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த […]

error: Content is protected !!