இந்தியா

இந்திய பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

இந்தியாவின் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரவு- செலவுத் திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பாதீட்டு தரவுகளின் அடிப்படையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் (இந்திய ரூபா) முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கைக்கான உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்காக 3 பில்லியன் […]

இந்தியா

ஸ்தீரமான நிலையில் இந்திய பொருளாதாரம்!

  • January 29, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman, மக்களவையில் Lok Sabha இன்று (29) முன்வைத்தார். அந்த அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரில் பாதீடு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி அமைச்சு சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கப்படுவது […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் 31 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • December 26, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (budget) எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

மனசாட்சி பற்றி பேசும் என்.பி.பி. பிள்ளையான் தரப்பின் ஆதரவை எந்த அடிப்படையில் பெற்றது?

  • December 25, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியினர் NPP மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் Mujibur Rahma தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட வேண்டும் என மாநகர மேயர் கோரிக்கை விடுத்திருந்தார். கொழும்பு மாநகரசபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னரே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் […]

error: Content is protected !!