ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பாடசாலையில் பலத்த மோதல்

ஜெர்மனியின் சார்புர்க்கன் நகரத்தில் பாடசாலை ஒன்றில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியின் சார்புர்க்கன் மாநிலத்தில் உள்ள நோய்டிசன் ஏபல்டிசன் என்ற பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி கற்கின்ற 15 வயது மாணவன் மீது ஒரு மாணவன் தாக்குதல் நடத்தியதாகவும், இதன் காரணத்தினால் பாதிக்கப்பட்ட மாணவன் தனது குடுப்பத்தில் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த காரணத்தினால் இந்த குடும்ப உறுப்பினர்கள் பாடசாலை வளாகத்தில் வன்முறையை பிரயோகித்து பாடசாலை வளாகத்தில் நுழைந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் இந்த குடும்ப உறுப்பினர்கள் ஆசிரியர்கள் தங்குகின்ற அறைக்கு சென்று நிலையில் 16 வயதுடைய இளைஞர் ஆசிரியர் ஒருவரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!