ஜெர்மனியில் பாடசாலையில் பலத்த மோதல்

ஜெர்மனியின் சார்புர்க்கன் நகரத்தில் பாடசாலை ஒன்றில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியின் சார்புர்க்கன் மாநிலத்தில் உள்ள நோய்டிசன் ஏபல்டிசன் என்ற பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் கல்வி கற்கின்ற 15 வயது மாணவன் மீது ஒரு மாணவன் தாக்குதல் நடத்தியதாகவும், இதன் காரணத்தினால் பாதிக்கப்பட்ட மாணவன் தனது குடுப்பத்தில் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த காரணத்தினால் இந்த குடும்ப உறுப்பினர்கள் பாடசாலை வளாகத்தில் வன்முறையை பிரயோகித்து பாடசாலை வளாகத்தில் நுழைந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் இந்த குடும்ப உறுப்பினர்கள் ஆசிரியர்கள் தங்குகின்ற அறைக்கு சென்று நிலையில் 16 வயதுடைய இளைஞர் ஆசிரியர் ஒருவரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)