இலங்கை

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்: தாய்லாந்திடம் உதவி கோரும் இலங்கை

மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணையக்குற்ற மையங்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய கோரியுள்ளார்.

தாய்லாந்து தூதுவர் Paitoon Mahapannaporn மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இணையக்குற்ற மையங்களிலிருந்து 28 இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், குறித்த பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

(Visited 1 times, 1 visits today)
See also  நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு: கொழும்பில் தரையிறக்கப்பட்ட விமானம்!
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content