இலங்கை

இலங்கை பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு 10 அக்டோபர் 2024 வியாழக்கிழமை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடு இன்று (அக். 08) நள்ளிரவுடன் முடிவடையும் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

தபால் திணைக்களத்தினால் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டமையினால் இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!