இலங்கை

இலங்கை – கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணிப்போருக்கு அவசர தகவல்!

கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

எனவே, கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகிவிடும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே யார்டில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மஹாவ வரை இயக்க திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ரயில் தடம் புரண்டதால் இரண்டு ரயில் பாதைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!