இலங்கை

இலங்கை: பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக திணைக்கள ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறாது என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து சேவை கவுன்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் சேவை வியாழக்கிழமை (14) இயங்காது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!