செய்தி

8 நாள் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தென்னாப்பிரிக்க நபர்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயதான ஹ்யூகோ ஃபெரீரா, தனது பிறந்த மகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜூன் 2023 இல், அவர் தனது வீட்டில் குழந்தையை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்தார், இதன் விளைவாக தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாயார் மௌரீன் பிராண்ட், டயப்பர்களை வாங்குவதற்காக துணிகளை விற்க குழந்தையை விட்டுச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!