ஆசியா

நடுவானில் குழுங்கிய சிங்கப்பூர் விமானம் : பயணம் செய்தவர்களுக்கு இழப்பீடு!

லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் நடுவானில் விமானம் குலுங்கியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்த பிரித்தானிய பிரஜையின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான பயணிகளுக்கு $10,000 (£7,800) வழங்குவதாகவும், மேலும் கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு “அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய” $25,000 முன்கூட்டியே செலுத்துவதாகவும் சினாபூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மே 22 அன்று சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட போயிங் 777 ஜெட் விமானம், நடுவானில் குழுங்கிய நிலையில், சிறு விபத்துக்கு உள்ளானது. இதில் பயணிகள் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!