உலகம் செய்தி

போரை முடிக்க களமிறங்குகிறது ரஷ்யா!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் Vladimir Putin தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எகிப்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனப்தையும் ரஷ்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!