செய்தி

உக்ரைனின் முக்கிய பகுதியில் ரஷ்யா தாக்குதல் : 08 பேர் உயிரிழப்பு!

வடக்கு உக்ரேனிய நகரமான செர்னிஹிவ் நகரின் மையப்பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதலில் குறைந்தது 18 பேர் காயமடைந்ததாக நகரின் செயல் மேயர் ஒலெக்சாண்டர் லோமகோ தெரிவித்தார்.

குளிர்கால மாதங்களில், ரஷ்யா 1,000-கிலோமீட்டர் (620-மைல்) முன்வரிசையில் வியத்தகு முன்னேற்றம் எதுவும் செய்யவில்லை, மாறாக அட்ரிஷன் போரில் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கிடையில் உக்ரைன் வசம் ஆயுதங்கள் இன்மையால் மிக பெரிய சவால்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!