இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக ரியாஸ் முல்லர் நியமனம்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பணிப்பாளர் சபை உறுப்பினர் ரியாஸ் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு பணிப்பாளர் சபை புதிய தலைவரை நியமிக்க தீர்மானித்துள்ளதுடன், இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் பிரகாரம் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அவசர பிரேரணையாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் தலைவராக கடமையாற்றிய ரொஹான் பெர்னாண்டோவுக்குப் பதிலாக, பணிப்பாளர் சபையின் பெரும்பான்மை வாக்குகளால் ரியாஸ் முல்லர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரான முல்லர் அண்மையில் ஜனாதிபதியினால் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!