ஐரோப்பா

பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் தொடரும் போராட்டம்… பாஸிசத்துக்கு எதிராக முழக்கம்

பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

பிரித்தானியாவில் இனவெறி எதிப்பாளர்கள் லண்டன், லிவர்பூல், பிர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட இடங்களில் திரண்டு தொடர்ந்து நுற்றுக் கணக்கானோர் போராட்டதில் ஈடுபட்டனர்.

இனவெறிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசிஸம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!