நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை (23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பல தொழில்சார் பிரச்சினைகளின் அடிப்படையில் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)





