செய்தி விளையாட்டு

அணியில் இருந்து தற்காலிகமாக பத்தும் நிஸ்ஸங்க விலகினார்

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து பத்தும் நிஸ்ஸங்க தற்காலிகமாக விலகியுள்ளார்.

தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து நேற்று (28) இரவு பாத்தும் நிஸ்ஸங்க வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் இன்று மீண்டும் இலங்கை அணியுடன் இணைய உள்ளார்.

இதன்படி நாளை (30) நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 57 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி