இலங்கையில் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள்

இலங்கையில் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நேற்றிரவு 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவானதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)