இலங்கை

இலங்கையில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த சந்தர்ப்பம்

இலங்கையில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது குறித்ததான அறிவிப்பை நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பேருந்துகளில் பயணிப்பவர்கள் இலகுவாக பணம் செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!