உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை,ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலி -12 பேர் படுகாயம்

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 284வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
(Visited 4 times, 1 visits today)