இலங்கை செய்தி

ஏறாவூரில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

இன்று மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் மரணித்துள்ளார்.

மரணமானவர் ஏறாவூர் ஐயங்கேணி காட்டுமாமரத்தடி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய முகம்மது நுலார் முகம்மது முஜாஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிசாரின் பணிப்புரைக்கு அமைய சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

(Visited 21 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை