இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

நுவரெலியாவில் போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்தி வந்த பிரபல குற்றவாளி கெஹல்பத்தர பத்மே

அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் உள்ள கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரால் இதற்காக 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிக நிதியை செலவிட்டுள்ளதாகவும், அதற்காக நுவரெலியா பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றுள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

போதைப்பொருளை தயாரிப்பதற்காக அதற்கு தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாகவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது கூறியுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை