ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் : நீதிமன்றத்தில் முன்னிலையான சந்தேகநபர்கள்!

மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இன்று (25.03) முன்னிலையான நிலையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

மாஸ்கோவின் குரோக்கஸ் சிட்டி ஹாலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 03 குழந்தைகளும் உள்ளடங்குவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!