உலகம் செய்தி

அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல் – 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் கடுமையான குளிர்கால புயல் தாக்கம் காரணமாக 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடுமையான குளிர்கால புயல் தாக்கம் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வட கரோலினாவிலிருந்து மெய்ன் (Maine) மாநிலம் வரை குளிர்கால புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கனடாவின் சில பகுதிகளிலும் எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதன்முறையாக நியூயோர்க் நகரத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!