ஆசியா

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் முறையை கண்டுப்பிடித்த ஜப்பான் ஆய்வாளர்கள்!

ஜப்பானில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.

நோயெதிர்ப்பு நிபுணர் மசாஹிரோ யமமோட்டோ தலைமையிலான குழு நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் சில டி செல்களின் வளர்ச்சியை மெதுவாக்குவதற்கான வழியை கண்டுப்பிடித்துள்ளது.

எலிகளை வைத்து முதலில் ஆய்வு செய்துள்ள நிலையில் அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இது புற்றுநோய் உயிரணு ஆராய்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய அடுத்த கட்டத்தை வழங்குவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இது ஆட்டோ இம்யூன் நோய்களைத் தூண்டாத ஒரு புதிய நோயெதிர்ப்பு சிகிச்சைக்கு வழிவகுக்கும், எனவே நாங்கள் மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட விரும்புகிறோம் என யமமோட்டோ தெரிவித்துள்ளார்.

(Visited 51 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!