உலகம் செய்தி

இஸ்ரேல் இராணுவம் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் சிரியாவை நோக்கி தாக்குதல் நடத்தியதன் காரணமாக சிரியாவில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

இதன்படி, தாக்குதல் ஜெட் விமானங்களை பயன்படுத்தி, சிரிய இராணுவத்திற்கு சொந்தமான இராணுவ உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரிய இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹமாஸுடன் இஸ்ரேல் நடத்தும் போர், பிராந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

இதன் மூலம் சிரியா மற்றும் ஈரானுடன் தொடர்புபட்டுள்ள லெபனானின் ஹிஸ்புல்லா குழுவுடன் நிலவும் பிரச்சனைகள் மேலும் வலுவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content