மத்திய கிழக்கு

ஈரானியர்கள் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய இஸ்ரேல்

ஈரானியர்கள் 6 பேருக்கு இஸ்ரேல் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.

இந்த மோதலுக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்களது நாட்டைச் சேர்ந்த பலரை ஈரான் தொடர்ந்து கைது செய்து வருகிறது.

கைது செய்யப்படும் நபர்களுக்கு, எந்தவித விசாரணையுமின்றி உடனுக்குடன் மரண தண்டனையும் நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குறிப்பிட்டு, மேலும் 6 பேருக்கு ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!