இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் காப்புறுதி திட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா நன்மையுடன் காப்புறுதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டு முதல் இந்த காப்பீட்டுத் திட்டம் செயல்படும். கடந்த மே மாதம் அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
அதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 60 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)