இலங்கை

2000 வாகனங்கள் தொடர்பில் இலங்கை புலனாய்வு துறை வெளியிட்ட தகவல்கள்!

அரசாங்க பதவிகளில் இருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2000 வாகனங்கள் அவர்களுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக பெருமளவிலான பணம் வீண்விரயமாகியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில தலைவர்கள் தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும்  நிறுவனத்திற்கு வாடகைக்கு வழங்கி, அவற்றையும் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!