ஐரோப்பா

கனடாவில் ஸ்வஸ்திகா சின்னத்தை பயன்படுத்துவது குறித்து வெளியான தகவல்!

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு கனடாவில் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில்  கனேடிய அதிகாரிகள் நாஜி “ஸ்வஸ்திகா” சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக நகர்ந்துள்ளனர்.  இது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போன்ற தலைவர்களால் கண்டிக்கப்பட்டது.

இது இந்துக்களின்  புனித சின்னத்துடன் இணைக்கப்படுவதைத் தடுக்க, இந்தோ-கனடிய சமூக அமைப்பு “ஸ்வஸ்திகாவை மீட்டெடுக்க” பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

யூத ஜெப ஆலயங்கள், பள்ளிகள், சமூக மையங்கள் மற்றும் வணிகங்கள்  குறிவைக்கப்பட்ட போது நாஜி சின்னம் தோன்றியதை பலர் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!