இலங்கையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கு தயாராகும் இந்திய நிறுவனம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/iol-jpg.webp)
இலங்கையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதாக இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் ஓஎன்ஜிசி தலைவர் விதேஷ் கூறியதாவது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான பாதை வரைபடத்தை இலங்கை வெளியிடும் வரை காத்திருப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜர்ஷி குப்தா தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)